தீங்கு

வெலிங்டன்: ஒப்பனைப் பொருள்களில் தீங்கு விளைவிக்கும் நீண்டகால ரசாயனங்களுக்குத் தடை விதிக்கவிருக்கும் முதல் சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று என சுற்றுப்புற ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இணையவழி குற்றவியல் தீங்குச் சட்டம் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் நடப்புக்கு வரும்போது, சட்டத்தை மீறும் வகையில் அமைந்த இணையப் பதிவுகளை அகற்ற அரசாங்கம் உத்தரவிட முடியும்.
இணையத்தைப் பயன்படுத்துவோரில் ஐவரில் கிட்டத்தட்ட மூவர் இணையவழித் தொல்லை, பாலியல் அச்சுறுத்தல் போன்ற இணையவழித் தீங்குகளுக்கு உள்ளாயினர் அல்லது அந்நிலைமைக்கு உள்ளானவர்களை அறிந்திருந்தனர் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு கண்டறிந்தது.